தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பி வந்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தற்போது ஒமிக்ரான் பரவல் இருப்பதால் அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பி வந்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தற்போது ஒமிக்ரான் பரவல் இருப்பதால் அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.